அழுகை
![](https://eluthu.com/images/loading.gif)
எங்கு நான் ஓடி ஒலிந்தாலும்
தேடி துரத்துதடி உன் நினைவு !
தீயை கொண்டு என் நெஞ்சை
சுட்டாலும் சுடராகவே நீ எரிகிறாய் !
என்ன செய்வேனோ உன்னை
நான் சேர !
அழுகை ஒன்று தானோ
உன்னால் நான் பெற்றது !!!
எங்கு நான் ஓடி ஒலிந்தாலும்
தேடி துரத்துதடி உன் நினைவு !
தீயை கொண்டு என் நெஞ்சை
சுட்டாலும் சுடராகவே நீ எரிகிறாய் !
என்ன செய்வேனோ உன்னை
நான் சேர !
அழுகை ஒன்று தானோ
உன்னால் நான் பெற்றது !!!