நீயாக

நினைவே
வாழ்க்கை என்று
வலியோடு
விழித்தால் அன்று
ஈரங்களோடு
பல நொடிகள் சென்று
நிழலாக
மீண்டும் மாறிட இன்று
சுகமாக சுமக்கிறேன்
நீயாக இமைகளும்
சில தடவை நனைப்பதால்
நினைவே
வாழ்க்கை என்று
வலியோடு
விழித்தால் அன்று
ஈரங்களோடு
பல நொடிகள் சென்று
நிழலாக
மீண்டும் மாறிட இன்று
சுகமாக சுமக்கிறேன்
நீயாக இமைகளும்
சில தடவை நனைப்பதால்