எழுக வளர்க

ஆளுமையால் வீரம்தான் அழிவ துண்டோ?
வினைப்பயனால் மாமனிதர் மானம் போமோ ?
நேர்மைத்திறத்தால் நெஞ்சம்தான் கிழிந்து போமோ ?
வெறும்புகழ்ச்சி வெந்தணலை அணைப்ப துண்டோ?
வேரறுத்து செந்தமிழர் இனத்தைக் கொன்றால்
வெங்கொடுமை சாக்காடு மறைந்து போமோ?
ஆதலினால் தமிழினமே! நீயெம் நிலத்தில்
பகைவென்று நிமிர்ந்தார்கள் என்று துளிர்ப்பீர் !

எழுதியவர் : கருணா (29-May-15, 11:39 am)
பார்வை : 125

மேலே