காதலும் ஞானமும் - 12231

காதலியின் பாதங்கள்
தாமரை என்றால்.....

அந்தப் பாதச் சுண்டு விரலின்
மேல் பகுதி
வாடா மல்லி.........

என இப்போது ரசிக்கையில்........

காதலிக்கும் போது
குறைகள் தெரிவதில்லை

கல்யாணத்துக்குப் பிறகு
நிறைகள் தெரிவதில்லை

என்ற பெர்னாட்ஷாவின்
தத்துவம்தான் ஞாபகம் வருகிறது......!!

எழுதியவர் : ஹரி (31-May-15, 8:16 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 58

மேலே