பார்க்காதே வேற மாதிரி

உன்
அலட்சியப் பார்வைகள்
அத்தனையும் ..
மரியாதைக்கு உரியவை..
என்னை ..
உயர்த்தியவை என்பதால்..
வணக்கத்திற்கு உரியவை ..
என்னை.
விட்டு விலகிப் போனதால்..
இப்படியே இரு..
மாறி விடாதே !

எழுதியவர் : கருணா (7-Jun-15, 8:58 am)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 669

மேலே