kaadhal

A girl saying to her lover after her death:
"உடலோ எனக்கு இல்லையடா
உயிர் தான் இங்கே உள்ளதடா
இதயம் இங்கே துடிக்காமல்
இரவுகள் என்னை வெறுக்காமல்
இரக்கம் மட்டும் நெஞ்சில் மிச்சம்
அன்பே நான்
இயற்கை வழியில் பிறந்த செயற்கை பிறவியடா....!!!"