தூரிகை
என்
காதலை நீ கொண்டு சென்றாலும்,
காடென நான் ஆசைக் கொண்டேனே!
தூரிகை மேல் தூங்கும் வண்ணங்கள்
போலவே நான் தாங்கிக் கொள்வேனே!
மேலோடும் மேகங்கள்
வீழ்கின்றதே சகி!
என்
காதலை நீ கொண்டு சென்றாலும்,
காடென நான் ஆசைக் கொண்டேனே!
தூரிகை மேல் தூங்கும் வண்ணங்கள்
போலவே நான் தாங்கிக் கொள்வேனே!
மேலோடும் மேகங்கள்
வீழ்கின்றதே சகி!