நம்பிக்கை
![](https://eluthu.com/images/loading.gif)
துளிர்த்துக் கொண்டே.......
இருக்கும்
நகங்களும்
மரங்களும்
என் கீதை.
சுரந்துகொண்டே
இருக்கும்
நம்பிக்கையே
என்
அட்ஷய பாத்திரம்.
தோல்விகள்
என்னை
சிலுவையில் தான்
அறையட்டுமே
உயிர்த்து எழுகிறேன்
நம்பிக்கையுடன்............
துளிர்த்துக் கொண்டே.......
இருக்கும்
நகங்களும்
மரங்களும்
என் கீதை.
சுரந்துகொண்டே
இருக்கும்
நம்பிக்கையே
என்
அட்ஷய பாத்திரம்.
தோல்விகள்
என்னை
சிலுவையில் தான்
அறையட்டுமே
உயிர்த்து எழுகிறேன்
நம்பிக்கையுடன்............