கானல் நீர்
குற்றால சாரலாய் கண்களால் குளுரூட்டி , சித்திரை வெயிலாய் வார்த்தைகளால் வதைப்பது ஏன் ?
பாலைவனமாய் உன் இதயம் மாற , அதில் கானல் நீரை என் காதல் !
குற்றால சாரலாய் கண்களால் குளுரூட்டி , சித்திரை வெயிலாய் வார்த்தைகளால் வதைப்பது ஏன் ?
பாலைவனமாய் உன் இதயம் மாற , அதில் கானல் நீரை என் காதல் !