தேன் நிலவு
பறந்து வந்த வண்டு அவள் கையில் அமர்ந்து அவள் உதட்டை பார்த்து கூறியது
பூவில் இருக்கும் என்னால் நிலவில் இருக்கும் தேனை எவ்வாறு பருக முடியும் என்று....
பறந்து வந்த வண்டு அவள் கையில் அமர்ந்து அவள் உதட்டை பார்த்து கூறியது
பூவில் இருக்கும் என்னால் நிலவில் இருக்கும் தேனை எவ்வாறு பருக முடியும் என்று....