யாரோ ஒரு காதலன் - வேலு

அவன் மனமில்லாதவன் அல்ல
தைரியம் இல்லாதவன்
இளைப்பாற கூட நேரம் இல்லை
கண்களுக்கு கண்ணிற் ஊற்று
கடந்து போன நேரத்தை நினைத்து
அழிந்து போன காவியம் படிக்கிறான் தனக்குள்ளே
யாரோ ஒரு காதலன் !!

எழுதியவர் : வேலுவின் கவிதைகள் (14-Jul-15, 4:30 pm)
பார்வை : 92

சிறந்த கவிதைகள்

மேலே