ஆறுதலாய்

யாரும் இல்லை என்று தனிமையில் அழுது கொண்டிருந்தேன் ...
நினைவுகள் மட்டும் ஆறுதலாய் மடி சாய்த்துக் கொண்டது...
நான் இருக்கிறேன் என்று.
_மஞ்சள் நிலா 🌙 .
யாரும் இல்லை என்று தனிமையில் அழுது கொண்டிருந்தேன் ...
நினைவுகள் மட்டும் ஆறுதலாய் மடி சாய்த்துக் கொண்டது...
நான் இருக்கிறேன் என்று.
_மஞ்சள் நிலா 🌙 .