கவிதை

எண்ணங்கள் ஒன்று சேரும் வேலையில் எழுத்துக்கள் இடம்பெற மறுக்கின்றன!
எழுத்துக்கள் ஒன்று சேரும் வேலையில் எண்ணங்கள் சிதறிப்போகின்றன!
சிரிக்கும் நேரத்தில் சிந்துத்து விடும் கவிதைத் திறனை எங்கு தொலைத்தேனோ!
இல்லை என் வாய் ஊமையாய் நிற்க்கும் நேரத்தில் என் விரலுக்கு உயிர் தந்த என் தமிழ்த் தாயை மறந்தேனோ!

எழுதியவர் : ஆர்த்தி (25-Jul-15, 3:23 am)
சேர்த்தது : ஆர்த்தி
Tanglish : kavithai
பார்வை : 364

மேலே