இறைவன்

1)எதுவும் நிலையில்லை இங்கு
நிலையாமை இறைவன் தத்துவம்
என்றென்றும் அவன்.
2)ஆழி வந்து சூழும்போது
வாழி சொல்லி வந்திடுவான்
ஒப்பேற்றும் உப்பிலியப்பன்.
3)அவனன்றி அசையாது ஓரணவும்
அசையாப் பொருட்களும் அவனேயாம்
இசைபடும் ஞானமனம்.