புதிய யோசனை

அனுபவங்கள் இனித்தபோது 
ஆண்டவனுக்கு ஆலயம் எடுத்தான் ! 
அனுபவங்கள் கசந்தபோது 
ஆண்டவனையே இல்லை என்றான் ! 
அந்த அனுபவங்களே 
ஆண்டவன்தான் என்றபோது 
மனிதன் யோசிக்கிறான் ! 
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jul-15, 7:09 pm)
பார்வை : 303

மேலே