உன் பிரிவுகளை கண்டு....

வாடிய இதயம்
மீண்டும் துளிர்த்தது
உன் வார்த்தைகளை
கண்டு....

புன்னகைத்த விழிகள்
மீண்டும் நனைந்தது
உன் பிரிவுகளை
கண்டு....

அதனால்

இதயத்துக்கு இன்பம்
உன் நினைவுகளால்.....
விழிகளுக்கு சோகம்
என் பார்வைகளில்.....

எழுதியவர் : உடுவையூர் தர்ஷன் (21-May-11, 12:26 am)
பார்வை : 1023

மேலே