நாய்குடைகளாய் நான்

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மழையில் முளைத்திட்ட
நாய்குடைகளாய்
நான் அவ்வபோது
முளைத்து விடுகிறேன்
நீ நடைபோடும்
வழிதடமெங்கும்.....
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மழையில் முளைத்திட்ட
நாய்குடைகளாய்
நான் அவ்வபோது
முளைத்து விடுகிறேன்
நீ நடைபோடும்
வழிதடமெங்கும்.....
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||