காதல் அனுகரணம்

கோடிட்ட இடங்களை
நீயே நிரப்பிக்கொள்
என்கிறேன் ....

துளித்துளியாய்
எனை நிரப்பத்
துவங்குகிறாய் ...!!!

ஈரம் உறிஞ்சும்
காகிதமாய் உனை
உறிஞ்சத் துவங்குகிறேன் ...!!!

எழுதியவர் : செல்வமணி (நன்றி: முகநூல்) (6-Sep-15, 12:01 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 74

மேலே