உனது கண்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பே!
நானும் உன் கண்ணை படித்தேன்.....புரியமால் தவித்தேன்......
பொய் சொல்லுதோ................... மெய் சொல்லுதோ.................
பல ஜாலங்கள் நிறைந்த உன் கண்ணை…ஒரு ஜோதிடன் படித்தல் கூட
குழம்புவான் குறிசொல்ல......................
நான் மட்டும் எம்மாத்திரம்............