உனது கண்கள்
 
 
            	    
                அன்பே!
நானும் உன் கண்ணை படித்தேன்.....புரியமால் தவித்தேன்...... 
பொய் சொல்லுதோ................... மெய் சொல்லுதோ.................
பல ஜாலங்கள் நிறைந்த உன் கண்ணை…ஒரு ஜோதிடன் படித்தல் கூட 
குழம்புவான் குறிசொல்ல......................
நான் மட்டும் எம்மாத்திரம்............
 
                     
	    
                

 
                                