ரேவதி ஐஸ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரேவதி ஐஸ்
இடம்:  Chennai
பிறந்த தேதி :  28-Jun-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Jun-2013
பார்த்தவர்கள்:  278
புள்ளி:  64

என்னைப் பற்றி...

கற்பனை தேசத்தில்... கற்பனை காதலை... கற்பனை செய்யும்.... கற்பனை பெண்......

என் படைப்புகள்
ரேவதி ஐஸ் செய்திகள்
ரேவதி ஐஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2016 7:22 am

என்றோ என்னை பிரியும் உனது உலகம்
அன்றே முடியும் எனது உயிரும்.......

மேலும்

காதல் நேரும் மனம் சாகும் வரை நினைவின் வெள்ளத்தில் மூழ்கிறது 02-Nov-2016 8:59 am
ரேவதி ஐஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2016 4:39 pm

கருத்தரிக்காத நமது காதல் கூட கலைந்துவிட்டது - ஆனால்
வலிகள் மட்டும் எனக்குள்.........

மேலும்

ரேவதி ஐஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2016 4:30 pm

விழிமூடி யோசிக்க கூட திராணி இல்லை விழிகளுக்குள்ளும் நீ ……..
விழி திறத்தாலும் கண்களில் கண்ணீராக நீ

மேலும்

ரேவதி ஐஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2016 4:24 pm

இருள் அடர்ந்த இடத்திலும் எனக்கு மட்டும் வெளிச்சம் - உனது கண்களால்

மேலும்

ரேவதி ஐஸ் - ரேவதி ஐஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2016 11:59 am

இதயத்தை இரும்பாகத்தான் வைத்திருந்தேன்.......
அவன் காந்தமாக வந்து
ஒட்டிக்கொள்வான்
என்று தெரியாமல் .....................

மேலும்

நன்றி நண்பரே! 06-Feb-2016 12:19 pm
நல்ல வரிகள் !! கட்டமைப்பும் , எழுத்துப்பிழையும் சரி பார்க்கவும் !! 06-Feb-2016 12:13 pm
ரேவதி ஐஸ் - ரேவதி ஐஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jan-2016 2:37 am

என்னிடம் பேச நினைக்கும் வார்த்தைகளை...........
பேச மறுக்கும் ...............
உன் திமிரை விடவா அழகான கவிதை எழுதிவிட போகிறேன்...........

மேலும்

நன்றி 11-Jan-2016 7:44 am
படைப்பு சிறப்பு... 11-Jan-2016 7:34 am
ரேவதி ஐஸ் - ரேவதி ஐஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2015 2:54 am

அன்பே!
நானும் உன் கண்ணை படித்தேன்.....புரியமால் தவித்தேன்......
பொய் சொல்லுதோ................... மெய் சொல்லுதோ.................

பல ஜாலங்கள் நிறைந்த உன் கண்ணை…ஒரு ஜோதிடன் படித்தல் கூட
குழம்புவான் குறிசொல்ல......................

நான் மட்டும் எம்மாத்திரம்............

மேலும்

நன்றி தோழரே 08-Sep-2015 12:42 am
கண்கள் காதலின் மொழிகள் உணர்த்து படித்தால் மெளனமும் சுகமாகும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Sep-2015 11:29 pm
உங்கள் கருத்தே கவிதை போல இருக்கிறது ...அதில் என் கவிதை எம்மாத்திரம் 07-Sep-2015 1:55 pm
உனது கண்கள்;சங்க இலக்கியங்கள் உம் கண்களைப் பற்றிய பல கவிதைகளோடு ஒப்பிட்டேன். படைப்பு அருமை. தொடரட்டும் உம் விழிகள் பயணம். கருத்தும் கவர்ந்தது. நன்றி 07-Sep-2015 3:37 am
கவியமுதன் அளித்த படைப்பில் (public) அ வேளாங்கண்ணி மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jun-2015 11:53 pm

உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!

எழுந்து வா!

பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது

எழுந்து வா!

சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை

காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்

மேலும்

சமூக மாற்றத்திற்கான முதல் படி தனி மனித மாற்றம் ! தனி மனித மாற்றத்திற்கான முதல் படி சமுதாயம் பற்றிய சரியான புரிதல் ! இளைய பாரதத்தை எழுப்பும் அழகிய பள்ளியெழுச்சி உங்கள் கவிதை ! வாழ்த்துக்கள் !! 03-Aug-2015 4:10 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே ! 31-Jul-2015 3:32 pm
தங்கள் கவிதையைப் படித்திட சுகத்தில் தங்களைப் புகழாமல் இருக்க முடியவில்லை அதனாலேயே விளைந்த வரிகள் இவை ..... 31-Jul-2015 1:02 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே உங்கள் வருகைக்கும் என் கவியை வாசித்து நேசித்தமைக்கும். உங்கள் அன்பை என்னால் உணரமுடிகிறது. மேலும் உங்கள் புகழ்ச்சிக்கு நான் தகுதி உடையவனா என்று தெரியவில்லை. இருப்பினும் உங்கள் அன்பிற்கு என் நன்றிகள். ..........கவியமுதன். 31-Jul-2015 10:25 am
கவியமுதன் அளித்த படைப்பை (public) அ வேளாங்கண்ணி மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
01-Jun-2015 11:53 pm

உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!

எழுந்து வா!

பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது

எழுந்து வா!

சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை

காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்

மேலும்

சமூக மாற்றத்திற்கான முதல் படி தனி மனித மாற்றம் ! தனி மனித மாற்றத்திற்கான முதல் படி சமுதாயம் பற்றிய சரியான புரிதல் ! இளைய பாரதத்தை எழுப்பும் அழகிய பள்ளியெழுச்சி உங்கள் கவிதை ! வாழ்த்துக்கள் !! 03-Aug-2015 4:10 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே ! 31-Jul-2015 3:32 pm
தங்கள் கவிதையைப் படித்திட சுகத்தில் தங்களைப் புகழாமல் இருக்க முடியவில்லை அதனாலேயே விளைந்த வரிகள் இவை ..... 31-Jul-2015 1:02 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே உங்கள் வருகைக்கும் என் கவியை வாசித்து நேசித்தமைக்கும். உங்கள் அன்பை என்னால் உணரமுடிகிறது. மேலும் உங்கள் புகழ்ச்சிக்கு நான் தகுதி உடையவனா என்று தெரியவில்லை. இருப்பினும் உங்கள் அன்பிற்கு என் நன்றிகள். ..........கவியமுதன். 31-Jul-2015 10:25 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (17)

யாமிதாஷாநிஷா

யாமிதாஷாநிஷா

நாகர்கோவில்
Mani 8

Mani 8

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (17)

sarabass

sarabass

trichy
user photo

Gopi Pavi

salem
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
மேலே