ரேவதி ஐஸ்- கருத்துகள்

உங்கள் கருத்தே கவிதை போல இருக்கிறது ...அதில் என் கவிதை எம்மாத்திரம்

உங்கள் கருத்தே ஆயிரம் கவி கூறும்.....நன்றி நண்பரே

காதல் வந்ததால் கை உரசல் இதமானது நண்பரே

இல்லை என்னுடைய கல்லறையும் அவனின் கல்லறையும் பக்கத்தில் தானே ஆதலால் காத்திருப்பேன் என் கல்லறையில் எனவும், நான் அவனின் இறபதற்கு முன்பே இறந்து விட எண்ணியதால் என்னுடைய சவ பெட்டியை கொண்டு அவனுக்க கல்லறையிலாவது வாழலாம் எனவும் எண்ணியதால் சவ பெட்டியோடு காத்திருப்பேன் எனவும் முடித்தேன் .... ஆனால் நீங்கள் கூறியதும் சரியே.... மாற்றியமைத்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும் .... உங்கள் கருத்துக்கு நன்றி அன்பரே

ஒற்றை காதல் அல்லவா, அழதான் செய்யும் நண்பரே


ரேவதி ஐஸ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே