நச்சரிக்கிறதே மனசு

இன்பத்தை தணிக்காத ....
காதலுடன் இணைந்திருப்பது ....
தவிர்க்க விட்டு வேடிக்கை ....
பார்ப்பதுபோன்ற செயல் ....!!!

தவிர்க்க விட்டு வேடிக்கை ....
பார்த்தாலும் கூடு கூடு ....
என்று நச்சரிக்கிறதே மனசு ....!!!

+
குறள் 1310
+
புலவி.
+
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 230

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (8-Sep-15, 10:59 am)
பார்வை : 79

மேலே