கண்ணீர் துளி
பொறாமை கொள்கிறேன் உன் கண்ணீர் துளிகளை கண்டு!!
உன் கண்களில் பிறந்து!
கன்னங்களை தடவி!
உன் இதல்களில்!
தன் வாழ்கையை முடித்து கொள்கிறதே !
பொறாமை கொள்கிறேன் உன் கண்ணீர் துளிகளை கண்டு!!
உன் கண்களில் பிறந்து!
கன்னங்களை தடவி!
உன் இதல்களில்!
தன் வாழ்கையை முடித்து கொள்கிறதே !