பசுமை
ஐந்து ரூபாய்க்கும்
கிடைக்காத..
அருகம்புல்லை
சொன்னவிலைக்கு
வாங்கிப்போகிறது மனது..
வயலும் வாய்க்காலும் அழிந்து
வணிகமயமாகிவிட்ட
நகரத்து தார்ச்சாலையில்
பசுமையை நினைத்தபடி.!
ஐந்து ரூபாய்க்கும்
கிடைக்காத..
அருகம்புல்லை
சொன்னவிலைக்கு
வாங்கிப்போகிறது மனது..
வயலும் வாய்க்காலும் அழிந்து
வணிகமயமாகிவிட்ட
நகரத்து தார்ச்சாலையில்
பசுமையை நினைத்தபடி.!