இடம்மாறும் பூச்செடிகள்

பெண்வீட்டார் வாசலில்
காய்ந்து தொங்கும் தோரணமும்
வாடி நிற்கும் வாழைமரமும்
முடிந்த திருமணத்தை
மட்டும் அல்ல..
அம்மாவீட்டை இழந்துவிட்ட
அவள் மொழியையும்
பேசி வாடுகிறது.!

எழுதியவர் : நிலாகண்ணன் (17-Sep-15, 3:14 pm)
பார்வை : 282

மேலே