மழை

கடல்நீரோ
சாக்கடை கழிவு
நீ கொடுத்த போது
அதை பருகி
சூரியனில் நச்சு
நீக்கி உனக்காக
தாய்ப்பாலின் தூய்மையாக
வருகிறேன்
ஆனால்
நீயோ????

மீண்டும் அதையே செய்கிறாய்....


என் கண்ணீரும்மௌனமும்
உன்னை பாதிக்கும் என
தெரியாத மழலையா நீ..??????

எழுதியவர் : kanchanab (27-Sep-15, 4:28 pm)
சேர்த்தது : kanchanaB
Tanglish : mazhai
பார்வை : 52

மேலே