வாத்தியார் 1

வாத்தியார்: ஏண்டா? 8 மணி ஸ்கூலுக்கு 9 மணிக்கு வறியே.... இது சரியா?

மாணவன்: ஸார்! இனிமே நான் வரவரைக்கும் காத்துக்கிட்டு இருக்காதீங்க.... நீங்க பாட்டுக்குப் பாடம் நடத்த ஆரம்பிச்சுடுங்க.... !!!

ஆசிரியர்:ங்ஙே... ங்ஙே... ங்ஙே...

எழுதியவர் : செல்வமணி (29-Sep-15, 12:06 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 419

மேலே