கவனம் தேவை

பாலகனே !........
படிக்கும் காலத்தில்
மூன்றெழுத்தில் அகப்பட்டு
நான்கெழுத்தை துறந்து விட்டு
ஐந்தெழுத்தை பறிகொடுத்து
ஆறெழுத்தை அடையாமலே
முதுமை எண்ணி தவிக்காதே !.......
முக்தி வேண்டி அலையாதே !!.........

- தஞ்சை குணா

3.காதல்
4.படிப்பு
5.சந்தோசம்
6.முன்னேற்றம்

எழுதியவர் : மு. குணசேகரன் (30-Sep-15, 9:37 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
பார்வை : 388

மேலே