காடு

மருந்தும் மகத்துவம் நிறைந்தவன்

அதிசயம் ஆச்சர்யம் உடையவன்

மர்மங்களின் சொந்தக்காரன்

குயிலின் இசையும்
சிங்கத்தின் கர்ஜனையும் எனது
புன்னகையோடு கலந்தது

நான்கு கால் மிருகங்களுடன்
சிரித்து இருந்தேன்......

இரண்டு கால் மிருகங்கள் வருகையால் அழுகின்றேன் நாளை
இல்லாமல் போவேனோ என்று.....!

எழுதியவர் : kanchanab (1-Oct-15, 8:06 am)
Tanglish : kaadu
பார்வை : 70

மேலே