ஒரு காதல் சிறுகதை

ஒரு பையன் ஒரு பொண்ண லவ் பன்றான் அத அவள்ட சொல்ல முடியல...
அவன் லவ் பண்றது அந்த பொண்ணுக்கு தொருஞ்சுருச்சு இருந்தும் அவள் அதை அவனிடம் காட்டி கொள்ள வில்லை....
அவன் தன் காதலை என்னிடம் எப்படி புரபோஷ் பன்றானு பார்கலாம் என்று வெயிட் பன்னினாள்...
ஒரு நாள் அவள் கல்லூரி செல்ல பஸ்டாபில் நின்று கொண்டிருந்தாள்..
அப்போ அவன் கையில் ஒரு ரோஜா வுடன் வந்தான் அதை பார்த அவளுக்கு சந்தோசம்.....
அவள் அந்த சந்தோசதோடு திடீர் என அதிர்சி ஆனாள் காரணம் அவன் அவளை பார்து கொண்டே ரோடை கடக்கும் போது ஒரு லாரி அவன் மீது மோதியது அவள் ஓடீ வந்து அவனை தன் மடியில் தூக்கி வைத்து தன் கையில் இருந்த வாடர் பாடிலை திறந்து தண்ணியை அவன் முகதில் தொழித்தாள் அவன் மயக்கம் தெழிந்தான் அவன் கை கால் முகம் எல்லாம் ஒரே ரத்தம் அதை பார்ததும் அவள் கண்ணில் தண்ணி மழை போழ் ஊத்தியது,. அதை பார்த அவனும் அழுதான் பின் தன் கையில் வைதிருந்த ரோஜா வை அந்த பயங்க சம்பவதிலும் ஒரு இதழ் கூட உதிராமல் வைதிருந்தான், அதை வைத்து அவள் கண்ணீரை துடைகிறான் பின் அந்த பூவை அவளிடம் கொடுத்து தன் காதலை சொல்கிறான்...
எல்லாரும் செத்தா தான் அழுவாங்க....
நீ அழுதா நான் செத்துருவேன்....
அப்படினு சொல்லுறான் உடனே அவள் அவனை கட்டி அனைத்து கதருகிறாள் உன்ன காக்க வச்சதுகு சாரி ஐ லவ் யூ டா னு....
யாராவது கதலித்தால் அதை உடயவர்களிடம் சீகிரமே சொல்லிடுங்க..

எழுதியவர் : செல்வமணி - இணையம் - ராஜேஷ் வ (6-Oct-15, 10:48 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 344

மேலே