நானே சிந்துகிறேன்

நீ
சிந்திவிடாத கண்ணீரை
உனக்கும் சேர்த்து நானே
சிந்துகிறேன் ....!!!

என் வாழ்க்கையில்
ஏற்பட்ட பெரும் தெருவிபத்து
உன்னை நான் தெருவில்
பார்த்தது

என் தூக்கத்தை....
கனவு கலைக்கிறது...
என் வாழ்கையை ...
நீ கலைக்கிறாய் ....!!!

+
கே இனியவன் - கஸல்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Oct-15, 8:48 pm)
பார்வை : 188

மேலே