மின்னல்
புயல் வீசும் நேரத்திலே
பூங்காற்றை ரசித்து கொண்டு
தன்னைமறந்து நடக்கையிலே
என்னை தொட்டுவிட்டான்
திரும்ப முடியா சிலையானேன்
என்னை தொட்ட
ஆகாச மின்னலிடம்
புயல் வீசும் நேரத்திலே
பூங்காற்றை ரசித்து கொண்டு
தன்னைமறந்து நடக்கையிலே
என்னை தொட்டுவிட்டான்
திரும்ப முடியா சிலையானேன்
என்னை தொட்ட
ஆகாச மின்னலிடம்