காதல் வந்தால் கம்முனு கிட
கண்ணொடு
கண்ணினை
நோக்கின்
காதல்?
மனதுள்
வசீகரம்
மயக்கும்
ரீங்காரம்
மௌனமே
சிங்காரம்
மொழிபேசும்
விழிவழியே
புரிந்துணர்வு
ஒப்பந்தம்.
உதடுடன்
உதடு பேச
உதவி எதற்கு.?
உம்மென இரு.
காதல்
கனியட்டும்
கம்முனு
கிட....