என் தாயைவிட
என் தாயைவிட
எனக்கு அதிகளவில்
வழிகாட்டியது நீதான்!
என்தாய்
வாழ்வதற்கு மட்டுமே
வழிசொன்னாள்.ஆனால்
நீயோ நான் சாவதற்கும்
சேர்த்து வழிசொன்னாய்!!
என் தாயைவிட
எனக்கு அதிகளவில்
வழிகாட்டியது நீதான்!
என்தாய்
வாழ்வதற்கு மட்டுமே
வழிசொன்னாள்.ஆனால்
நீயோ நான் சாவதற்கும்
சேர்த்து வழிசொன்னாய்!!