என் தாயைவிட

என் தாயைவிட
எனக்கு அதிகளவில்
வழிகாட்டியது நீதான்!

என்தாய்
வாழ்வதற்கு மட்டுமே
வழிசொன்னாள்.ஆனால்
நீயோ நான் சாவதற்கும்
சேர்த்து வழிசொன்னாய்!!

எழுதியவர் : வென்றான் (5-Jun-11, 3:17 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 416

மேலே