நியாயம் என்ன
அந்த அடர்ந்த மரத்தின்
கீழ் நின்றேன் மழையில்
நனையாதிருக்க
காத்தது ஒரு சொட்டும்
என் மேல் படாது
இந்த மரங்கள்தான்
மழை பொழிதலுக்குக்
காரணமாயின்
மொத்த மழையையும் அவையே
கொண்டால் நியாயம் என்ன....?
----- முரளி
அந்த அடர்ந்த மரத்தின்
கீழ் நின்றேன் மழையில்
நனையாதிருக்க
காத்தது ஒரு சொட்டும்
என் மேல் படாது
இந்த மரங்கள்தான்
மழை பொழிதலுக்குக்
காரணமாயின்
மொத்த மழையையும் அவையே
கொண்டால் நியாயம் என்ன....?
----- முரளி