பல விகற்ப இன்னிசை வெண்பா --- இதழகல் வெண்பா
தேனிசைக் கேட்டதால் தென்றலின் காற்றில்நான்
கானிசைக் கேட்டதால் கானகத்தில் நிற்கின்றேன் .
நேரினில் காணாத நேயத்தில் கண்ணேயான்
காரினில் கண்டலர்ந்த கண் .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
