என் சமூகம்

நதிநீர் பிரச்சினை
தீர்ந்து போகிறது,
நதிநீர் தீரும்பொழுது...
**************
மரம் நடும் விழாவால்
சந்தோஷப்படுகிறான்
மரம் வெட்டுபவன்...
****************

எழுதியவர் : சுகுமார் சூர்யா (27-Oct-15, 3:42 pm)
பார்வை : 320

மேலே