உன்னால்
உன்னை மறக்க நினைக்க வில்லை
உன்னை நினைக்க மறந்ததில்லை
உன்னை பிரிய துணிவு இல்லை
பிரிந்து செல்ல மனமும் இல்லை
என் உயிர் எனது இல்லை
உன்னை காணாமல் நான் இருந்தால்
பைத்தியம் பிடிக்குதடி
இந்நிலை தொடர்ந்து விட்டால்
மனம் உயிரை வெறுக்குதடி
அதை விடவே துடிக்குதடி