பெண்ணின் வேதனை

அன்பு சொல்லி பாராட்ட அன்னையும்
அரவணைத்து ஆளாக்க ஆசை தந்தையும்
ஆதரவு அளிக்க தமையனும்
நம் அருமை உணர்த்தும் தமக்கையும்
தந்த அந்த ஆண்டவன், ஏன் படைத்தான்
மனிதாபிமானமில்லா அரக்கர்களை?

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீ கண்டன் (15-Nov-15, 5:07 pm)
பார்வை : 86

மேலே