பெண்ணின் வேதனை
அன்பு சொல்லி பாராட்ட அன்னையும்
அரவணைத்து ஆளாக்க ஆசை தந்தையும்
ஆதரவு அளிக்க தமையனும்
நம் அருமை உணர்த்தும் தமக்கையும்
தந்த அந்த ஆண்டவன், ஏன் படைத்தான்
மனிதாபிமானமில்லா அரக்கர்களை?
அன்பு சொல்லி பாராட்ட அன்னையும்
அரவணைத்து ஆளாக்க ஆசை தந்தையும்
ஆதரவு அளிக்க தமையனும்
நம் அருமை உணர்த்தும் தமக்கையும்
தந்த அந்த ஆண்டவன், ஏன் படைத்தான்
மனிதாபிமானமில்லா அரக்கர்களை?