" செடியும் சேடியும்"
செடியே..நீ
வேர் ஏடுக்கும் பிண்னே..
கிளை முலைக்கும் முண்னே...
முள் வளரும் தண்னே....
மொக்கு,மொக்குள் அரும்பு ஆகி இதழ்க்ள் மலரும் பூவாக
ஆக்கனி அத்தாட்சியாக
கண்ணி கண்ணகியாக...
பூ கணியாக...
முதற்சூலியில் தீரம் ஊட்டீ
உன்னை செடியே இனி நீயும் சேடி
"ஏண இருப்பவள் யார்"
சேடியாய்.....இருப்பவள் தாய்!!!