விழிமூடும் நேரம் உன் முகம் காணவேண்டும் 555

உயிரே...

உண்ணும் உணவும் பருகும் நீரும்
எல்லாம் (அவள்)உன் முகம் தோன்றும்...

கண்டு ரசிப்பேன் வயிறு நிறையும்
மனசும் நிறையும்...

என்றும் இதுபோல
சுகம் வேண்டும்...

கண்ணை மூடும் கடைசி நிமிஷம்
உன்னை நான் காணும் வரம் வேண்டும்...

உன்னை கண்ட உடனே என்மேல்
மண்ணைமூடிவிட வேண்டும்...

நான் உன்னைகண்ட
கண்களோடு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (20-Nov-15, 4:06 pm)
பார்வை : 369

புதிய படைப்புகள்

மேலே