கண்கள் சிந்தும் கண்ணீரால்.....


நீ என்னைவிட்டு

பிரிந்து விட்டாய் என நினைக்கிறாய்...

உன்னை விட்டு நான்

பிரியவில்லை என இதயம் சொல்கின்றது...

கண்கள் சிந்தும் கண்ணீரால்.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (9-Jun-11, 4:25 pm)
பார்வை : 345

மேலே