கண்கள் சிந்தும் கண்ணீரால்.....
நீ என்னைவிட்டு
பிரிந்து விட்டாய் என நினைக்கிறாய்...
உன்னை விட்டு நான்
பிரியவில்லை என இதயம் சொல்கின்றது...
கண்கள் சிந்தும் கண்ணீரால்.....
நீ என்னைவிட்டு
பிரிந்து விட்டாய் என நினைக்கிறாய்...
உன்னை விட்டு நான்
பிரியவில்லை என இதயம் சொல்கின்றது...
கண்கள் சிந்தும் கண்ணீரால்.....