கண்கள் சிந்தும் கண்ணீரோடு....

உன் நினைவுகளோடு,

நீ பிரிந்து சென்ற பின்பும் பேசுகின்றேன்....

மவுனம் என்னும் வார்த்தைகளால்

என் கண்கள் சிந்தும் கண்ணீரோடு....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (9-Jun-11, 1:16 pm)
பார்வை : 371

மேலே