குழந்தைகள்

கருவில் சுமந்த
அன்னையின் வாழ்க்கை
கருவாய் மாறிய உன்னை
என் கவிதை
கருவாய் எடுத்தேன்
கண்ணீர் துளிகளிலும் கூட
காவியம் படைக்க வைக்கும் அழகு
குழந்தைகள்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (31-Dec-15, 7:49 pm)
Tanglish : kuzhanthaigal
பார்வை : 145

மேலே