அம்மா-3
அன்னையே !
ஈன்ற பிள்ளையை
எட்டி உதைத்து
அடித்துவிட்டு விழியின்
ஓரம் கண்ணீர் வடிக்கிறாயே !.....
சுயநினைவு
இழந்தும் கூட
வலி பட்டது
தன்பிள்ளை என
உணர்ந்தாயோ உனக்கும்
வலித்ததனால் !!.......
**************தஞ்சை குணா***********