பசுமாடு
ராக்கி : தலைநகர் தில்லியில் மீண்டும் பசுமாடு பிரச்சனை விஸ்வருபம் எடுத்துடுச்சாமே?
ஜாக்கி : டேய், அது பசுமாடு பிரச்சனை இல்லைடா, மாசுபாடு பிரச்சனைடா இப்பதான் ஓய்ந்திருக்கு நீ வேற ஏதாவத சொல்லி புது வருசமும் அதுவுமா புதுசு புதுசா கிளப்பிவிடாத.