உவமைகளை போட்டு

^^^^^^^^^^^^^^^^^^^

பொய்
உவமைகளை போட்டு .....
கவிதை எழுதியதால் தான் ....
நீயும் எனக்கு பொய்யாய் ....
பழகினாயோ ....?

^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்

^^^^^^^^^^^^^^^^^^^^^^

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Jan-16, 8:46 pm)
பார்வை : 59

மேலே