இடைஞ்சல்

புத்தரின் மௌனம் கலைக்கப்
பேசிக்கொண்டிருக்கின்றன,
போதிமர இலைகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Jan-16, 5:48 pm)
பார்வை : 97

மேலே