தலைப்பு இல்லை
நான் வானம்
நீ
விண்மீன் என்றாள்,
அவள் வானமாக தான்
இருக்கிறாள்...
இந்த மீன் தான்
உதிர்ந்து விட்டது.....
எங்களை இணைத்து
வைத்ததும் காதல் தான்...
எங்களை பிரித்து
வைத்ததும் காதல் தான்...
காதலே
நீ
தீயா ? தென்றலா?
ஒரு முறை தென்றலாய்!!
ஒரு முறை தீயாய்...
அனால் நீ தேகம்
தொட்டால்
தித்திக்குதே
என் தேகம் எல்லாம்
பத்திகிதே....
அடிபட்டால் தான்
வடுக்கள் வருமாம்
ஆனால்
காதலை அனுபவபட்டாலும்
வடுக்கள் வரும் போலும்....