இலக்கு
 
 
            	    
                இளைஞனே...
மன்னில் விழும்
விதைகூட முட்டி மோதி முளைத்தால்தான்..! விருட்ச்சமாகும்.
இளைஞனே...
முயன்று முயன்று பார்த்து  முடியவில்லையென்று
முடங்கிவிடாதே,
முயன்றிடு.. இயன்றவரையல்ல
உன் இலக்கை அடையும்வரை..!
 
                     
	    
                
